» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

வியாழன் 8, மே 2025 3:24:04 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன்  திறந்து வைத்தார்.

கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி சார்பில் சிவன் கோவில் தேரடி பகுதியில் நீர் மோர் பந்தலை  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான  கீதாஜீவன்  திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர்  ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்  கஸ்தூரி தங்கம், வட்டச் செயலாளர்  சதீஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்  கவிதா தேவி, மாவட்ட மருத்துவரணி தலைவர்  அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர்  அருண் சுந்தர், துணை அமைப்பாளர்கள்  செல்வின்,  பிரவீன்,  சங்கரநாராயணன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள்  சூர்யா,  ராஜா பெரியசாமி,  ராஜா முனியசாமி,  நிர்மல்,  ராமச்சந்திரன்,  செந்தூர் பாண்டி மற்றும்  கணேஷ்,  மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory