» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ஞாயிறு 4, மே 2025 8:50:11 PM (IST)



தூத்துக்குடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் அருகில்  தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயகொடி நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழ வகைகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் T.டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், பழங்குடியினர் பிரிவு முனியசாமி மீனவர் அணி மிக்கேல் குரூஸ், பேச்சாளர் பார்த்திபன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம்,ஊடகப் பிரிவு சுந்தர்ராஜ்,இளைஞர் காங்கிரஸ் நம்பி சங்கர் வாசி ராஜன், சாந்தகுமார்,சிவலிங்கம் காசிராஜன்,சுரேஷ்குமார், ஜோக்கின்ஸ், பெருமாள் முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி, முருகேசன்,செல்வம், காளிதாஸ், ஐஎன்டியூசி சார்ந்த முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதரன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory