» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி
சனி 15, மார்ச் 2025 12:14:57 PM (IST)

தூத்துக்குடியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அனைத்து அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைத்தல், பெண்களுக்கு பணி பாதுகாப்பு வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கம் வாசல் முன்பு மனித சங்கிலி நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஜே. உமாதேவி தலைமையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










