» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி

சனி 15, மார்ச் 2025 12:14:57 PM (IST)



தூத்துக்குடியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அனைத்து அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைத்தல், பெண்களுக்கு பணி பாதுகாப்பு வலியுறுத்தி  தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கம் வாசல் முன்பு மனித சங்கிலி நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஜே. உமாதேவி தலைமையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory