» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:42:09 PM (IST)

கோவில்பட்டியில் மில் தொழிலாளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
கோவில்பட்டி லாயல் டெக்ஸ்டைல் மில்லில் தொழிலாளியாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் (58)என்பவர் 37 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி சந்தானகிருஷ்ணனுக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சிக்குழு தலைவர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி சந்தானகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சி குழு நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள், லாயல் ஆலை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










