» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:33:40 AM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக 1.6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று செல்விஜர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் விற்பனைக்காக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கல்லத்தி கிணறு கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த சாலமோன்ராஜ் மகன் ஜெயசூர்யா (29), முத்தையாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன்ராஜ் மகன் பிரகாஷ் தினகரன் (24) எனத் தெரியவந்தது. அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










