» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: விடுதி சமையலா் போக்சோவில் கைது!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:03:22 AM (IST)

கடம்பூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் விடுதி சமையலரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில், துறையூா் ஆா்.சி. சா்ச் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஏ.சுரேஷ் (42) என்பவா் சமையலராகப் பணியாற்றினாா். அவா் விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் ஐசக் தேவராஜ் புகாா் அளித்தாா். இதனையடுத்து சமையலா் சுரேஷ் மீது, போலீசார் போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory