» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்ப் பேரரசு கட்சியினர் கைது: வ.கௌதமன் கடும் கண்டனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 4:55:17 PM (IST)
கோவில்பட்டியில் உரிமை மீட்க போராடிய தமிழ்ப் பேரரசு கட்சியினரை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..

மாறாக சட்டத்தை மதிக்காமல் அதனை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நேர்மையற்றவர்களோடு இணைந்து அந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களுக்கும் அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக எத்தகைய அத்துமீறலுக்கும் துணிவோம் என்கிற இவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்த தமிழ்ப் பேரரசு கட்சியினர் அனைவரையும் அரசு உடனே விடுவிக்க வேண்டும்.ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நிறைவு : எஸ்பி சான்றிதழ் வழங்கினார்
சனி 22, மார்ச் 2025 4:05:52 PM (IST)

பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் தேர்வு
சனி 22, மார்ச் 2025 3:49:11 PM (IST)

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம், நீர் வார விழா!
சனி 22, மார்ச் 2025 3:35:31 PM (IST)
