» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்ப் பேரரசு கட்சியினர் கைது: வ.கௌதமன் கடும் கண்டனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 4:55:17 PM (IST)
கோவில்பட்டியில் உரிமை மீட்க போராடிய தமிழ்ப் பேரரசு கட்சியினரை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..

மாறாக சட்டத்தை மதிக்காமல் அதனை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நேர்மையற்றவர்களோடு இணைந்து அந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களுக்கும் அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக எத்தகைய அத்துமீறலுக்கும் துணிவோம் என்கிற இவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்த தமிழ்ப் பேரரசு கட்சியினர் அனைவரையும் அரசு உடனே விடுவிக்க வேண்டும்.ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் படகுடன் பறிமுதல்!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:23:38 AM (IST)
