» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கால்பந்து மைதானம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:30:18 AM (IST)

தூத்துக்குடியில் மானுடவியல் பூங்காவை சிறிய கால்பந்து மைதானமாக மாற்றுவது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மானுடவியல் பூங்காவை செயற்கை புல் தரையுடன் (Turf) கூடிய சிறிய கால்பந்து விளையாட்டு மைதானமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











Karthikeyan SFeb 18, 2025 - 07:55:51 AM | Posted IP 162.1*****