» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கால்பந்து மைதானம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வியாழன் 13, பிப்ரவரி 2025 11:30:18 AM (IST)



தூத்துக்குடியில் மானுடவியல் பூங்காவை சிறிய கால்பந்து மைதானமாக மாற்றுவது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மானுடவியல் பூங்காவை செயற்கை புல் தரையுடன் (Turf) கூடிய சிறிய கால்பந்து விளையாட்டு மைதானமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

Karthikeyan SFeb 18, 2025 - 07:55:51 AM | Posted IP 162.1*****

Apo Yarkavay senja selavu ana agum makal psnam thanay estathuku aduthu vidunga

kabaFeb 13, 2025 - 09:29:32 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory