» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்: கோவில்பட்டியில் 23 பேர் கைது!
வியாழன் 13, பிப்ரவரி 2025 10:53:48 AM (IST)

கோவில்பட்டியில் சபாநாயகர், அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்ற 23பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து ஐந்தாம் தூன் நிறுவனத் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் தமிழ் பேரரசு கட்சியினர், 5வது தூண் அமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் 23 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தெற்கு திட்டங்குளத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










