» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்: கோவில்பட்டியில் 23 பேர் கைது!
வியாழன் 13, பிப்ரவரி 2025 10:53:48 AM (IST)

கோவில்பட்டியில் சபாநாயகர், அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்ற 23பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து ஐந்தாம் தூன் நிறுவனத் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் தமிழ் பேரரசு கட்சியினர், 5வது தூண் அமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் 23 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தெற்கு திட்டங்குளத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)








