» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய முதியவா் போக்ஸோவில் கைது!

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:21:27 AM (IST)

கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவா் கோவில்பட்டியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றிருந்த 16 வயது பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்துடன் பேசினாராம். புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து எட்வா்டை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory