» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:03:27 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள் வஉசி கல்லூரி முன்பு வாயில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத் தொகை மற்றும் எம்ஃபில், பி.ஹெச்டி ஊக்க ஊதியத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி மூட்டா மற்றும் ஏ யூ டிஆகிய சங்கங்கள் சாா்பில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு பேராசிரியா்கள் வாயில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் தேவ மனோகரன் தலைமை வகித்தாா். மண்டல செயலா் சிவஞானம், கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் கிளைச் செயலா் ஜெசிக்கா, பொருளாளா் மீனாட்சிசுந்தரம் உள்பட பேராசிரியா்கள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
IndianFeb 13, 2025 - 09:26:58 AM | Posted IP 162.1*****
I think their salary will be nearly or more than Rs.1.5 lakhs per month.
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











Rengarajan Balaji pudukottaiFeb 15, 2025 - 04:45:41 AM | Posted IP 162.1*****