» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் ஆசிரியர்களிடம் கட்டாய வசூல்: திருமண்டல நிர்வாகம் மீது புகார்!
புதன் 12, பிப்ரவரி 2025 10:29:08 AM (IST)
தூத்துக்குடியில் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியர்களிடம் ரூ.10ஆயிரம் கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கிவரும் விஜிஎஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் கட்டாயமாக ரூ.10ஆயிரம் பணம் வசூலிப்பதாக வட்டக்கோவில் ஜான்சன் டேவிட் என்பவர் வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் வீடியோ வீடியோ வெளியிட்டுள்ளார். திருமண்டல நிர்வாகத்தின் பெயரில் இவ்வாறு கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது பாரம்பரியமிக்க இப்பள்ளியின் பெயரை கெடுக்கும் என்றும், இதனை நிறுத்தாவிட்டால் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் திருமண்டல நிர்வாகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
Tuticorin karanFeb 12, 2025 - 11:27:15 PM | Posted IP 162.1*****
Unakku ithai velaiyah pochi csi la poruppula iruntha appo onnum kekkala unna dismiss pannathunala nee intha varathu vara....Ennatha solla ellam kalavani payaluga tha
தமிழ்ச்செல்வன்Feb 12, 2025 - 05:34:56 PM | Posted IP 162.1*****
தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க எனவும், பள்ளி பேருந்தை பராமரிக்க டீசல் மற்றும் டிரைவர் சம்பளம் என மாதா மாதம் எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக பத்தாயிரம் முதல் 1300 வரை வாங்கப்படுகிறது.
ஆனால் ஆசிரியர்கள் கணக்கு கேட்டால் பள்ளி தாளாளர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது...
உன்னை என்ன செய்கிறேன் பார் என ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்...
இவை போக சங்கப்பணம் என சம்பளத்தில் 3 சதவிகிதம் வேறு மாதந்தோறும் தனியாக செலுத்த வேண்டும்.
இப்படி பல கோடி வசூல் செய்து பணத்தில் முங்கு நீச்சல் அடிக்கறார்கள் திருமண்டல பாதிமார்கள்...
sam.CFeb 12, 2025 - 04:20:55 PM | Posted IP 172.7*****
how is it? To damage school name by that peoples it self.
ராஜாராம்Feb 12, 2025 - 10:56:17 AM | Posted IP 162.1*****
VGS பள்ளியில் ஏழை, எளிய மக்களிடமும் ரூ 10,000 நன்கொடை கட்டாயமாக வாங்கப்படுகிறது. இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நண்பர் டேவிட்டுக்கு நன்றி
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











SunderFeb 13, 2025 - 09:35:22 PM | Posted IP 162.1*****