» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:14:20 AM (IST)
தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாலமுருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
தூத்துக்குடியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாலமுருகன் சன்னதியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அரளி மாலையை காணிக்கையாக செலுத்தி விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று பாலமுருகன் சன்னதியிலும் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










