» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து இளைஞர் முன்னணி சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 8:46:11 PM (IST)



தூத்துக்குடியில் இந்து இளைஞர் முன்னணி மாநகர மாவட்ட சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார். ஊர்வலத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடர்ந்து சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் க.பிரம்மநாயகம், தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம், மாவட்ட பார்வையாளர் நாராயணராஜ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory