» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:47:44 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போக்சாே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). இவா்,  பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மோகன்ராஜை தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory