» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது: ஆயுதம் பறிமுதல்

வெள்ளி 7, பிப்ரவரி 2025 11:56:19 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மீன்பிடி துறைமுகம் உள்ளே சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். 

அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி பாத்திமா நகர் 4வது தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் மோகித் (21) என்பதும், பிரபல ரவுடியான அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory