» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு நாவல் வெளியிடு!

வியாழன் 9, ஜனவரி 2025 3:08:42 PM (IST)



சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது. 

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் நூலை வெளியிட்டார். பாண்டிச்சேரி மாநில அரசுசெயலாளர் சுந்தரேசன் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொண்டார். அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நாற்கரம் பதிப்பக உரிமையாளர் நல்லு லிங்கம் வரவேற்றார். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், கரிசல் இலக்கிய மீடியா மகேந்திரன், வக்கீல் சுசீல்குமார், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

RamanathanJan 9, 2025 - 03:16:22 PM | Posted IP 162.1*****

In P & T colony one famous writer is thete named Shree Sridhara Ganeshan. Hw wrote many books. But till now not great benefit he got name wise or monitary wise.some countries using his books in colleges

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வாகைகுளம் பகுதிகளில் நாளை மின்தடை!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:39:58 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory