» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு நாவல் வெளியிடு!
வியாழன் 9, ஜனவரி 2025 3:08:42 PM (IST)

சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் நூலை வெளியிட்டார். பாண்டிச்சேரி மாநில அரசுசெயலாளர் சுந்தரேசன் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொண்டார். அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாற்கரம் பதிப்பக உரிமையாளர் நல்லு லிங்கம் வரவேற்றார். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், கரிசல் இலக்கிய மீடியா மகேந்திரன், வக்கீல் சுசீல்குமார், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:15:15 PM (IST)

தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் பொம்மைகள், மெழுகுவர்த்தி விற்பனை!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:09:14 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:55:27 AM (IST)











RamanathanJan 9, 2025 - 03:16:22 PM | Posted IP 162.1*****