» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குதிரைமொழி தேரி காட்டில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

செவ்வாய் 7, ஜனவரி 2025 12:39:16 PM (IST)



குதிரைமொழி கிராமத்தில் உள்ள தேரி காட்டினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   இன்று பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ள ஏரல் வட்டம் முக்காணி தடுப்பணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புன்னக்காயல் தடுப்பணையினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் குதிரை மொழி கிராமத்தில் உள்ள தேரி காட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வனச்சரகர் அலுவலர் கவின், வனவர் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory