» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் : எம்பவர் இந்தியா கோரிக்கை!!

செவ்வாய் 7, ஜனவரி 2025 11:51:23 AM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கெளரவ செயலாளர் ஆ.சங்கர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு எக்ஸ் வலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory