» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

வியாழன் 19, டிசம்பர் 2024 7:56:54 AM (IST)



தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு புறம்போக்கு நிலத்தில் 2சென்ட் ஆக்கிரமிப்பு கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு புறம்போக்கு நிலத்தில் அரசின் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டிய மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் சிவக்குமார் என்பவரின் கட்டடம் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு உத்தரவின் பேரில், வட்டாட்சியர் முரளிதரன் தலைமையில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுப்பையா, வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன் மற்றும் தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்த 2சென்ட் கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.


மக்கள் கருத்து

RAMACHANDRAN MDec 20, 2024 - 11:06:57 AM | Posted IP 172.7*****

இதே மாதிரி தெருக்களில் அரசு தார் சாலைகளை வீட்டு முன் ஆக்கரமிப்பு செய்து மற்றும் கழிவு நீர் தொட்டிகளை தார் சாலைகளில் வைத்து போக்குவரத்துக்கு தடைகளை செய்கின்றனர்... அவைகளையும் அகற்றினால் வரவேற்கத்தக்காதாக இருக்கும்....

RamachandranDec 19, 2024 - 01:29:32 PM | Posted IP 172.7*****

Valuable news. This will dissuade people who have ideas for encroaching Govt. Land.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory