» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4-ஆம் ரயில்வே கேட் மூடல் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

செவ்வாய் 25, ஜூன் 2024 3:57:03 PM (IST)

தூத்துக்குடியில் 4ஆம் ரயில்வே கேட் இன்று (25ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி 4ஆம் ரயில் கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 4ஆம் ரயில்வே கேட் இன்று (25ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory