» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 4-ஆம் ரயில்வே கேட் மூடல் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
செவ்வாய் 25, ஜூன் 2024 3:57:03 PM (IST)
தூத்துக்குடியில் 4ஆம் ரயில்வே கேட் இன்று (25ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி 4ஆம் ரயில் கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 4ஆம் ரயில்வே கேட் இன்று (25ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
