» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் பணி: மேயர் துவக்கி வைத்தார்!
வியாழன் 20, ஜூன் 2024 11:19:56 AM (IST)

தூத்துக்குடியில் பைபாஸ் சாலை அருகே மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பைபாஸ் சாலையின் அருகில் மாநகரை மாசில்லாததாகவும் தூய்மைப்படுத்தும் விதமாகவும் மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில், மாநகர் நல அலுவலர் மருத்துவர் தினேஷ், மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, வட்ட கழக செயலாளர் சுப்பையா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
