» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம்
சனி 15, ஜூன் 2024 8:04:05 AM (IST)

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம், லயன்ஸ் கிளப், சாகுபுரம் ஆன்மா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையுடன் இனைந்து நடத்திய இரத்ததான முகாம் கிளப் ஹவுஸில் நடைபெற்றது. முகாமை மூத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்) கோ.ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார். முகாமில் 70 ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










