» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் சப்பர பவனி

வெள்ளி 14, ஜூன் 2024 12:29:48 PM (IST)



தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான  இறைமக்கள் கலந்து கொண்டனா். 

தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சப்பரப்பவனி நேற்று நடைபெற்றது.

இதில் திரளான  இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து  ஆடம்பர திருவிழா மாலை ஆராதனை  நடைபெற்றது.  விழாவிற்கான ஏற்பாடுகளை  பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை  ஃப்ரெடின், கட்டளைக்காரா்கள் மற்றும் அருட்சகோதாிகளும்  இறைமக்களும் செய்திருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory