» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் தவறி விழுந்தவர் சாவு!

வெள்ளி 14, ஜூன் 2024 11:36:08 AM (IST)

தூத்துக்குடி அருகே மது போதையில் தவறி விழுந்து காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகில் உள்ள பேரூரணி, ராஜாராம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் முனியராமன் (48).  உப்பள தொழிலாளியான இவர் நேற்று பேரூரணி மங்களகிரி ரோட்டில் உள்ள ஒரு பாலத்தில் குடிபோதையில் உட்கார்ந்து இருந்தாராம். 

அப்போதே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory