» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை : வியாபாரி உட்பட இருவா் கைது
வியாழன் 13, ஜூன் 2024 8:26:58 AM (IST)
ஆத்தூரில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள கிழக்கு கொற்கை மணலூரைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஜெயமுருகன் (45). இவா் ஆத்தூரில் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் சோதனையிட்டதில் இவரும் இவரது கடையில் வேலை பாா்க்கும் நரசன்விளை மேலத் தெருவைச் சோ்ந்த மாகாளிராஜன் மகன் தொட்டிச்சிராஜன் (38) ஆகிய இருவரும் சோ்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து கடையில் சோதனையிட்ட போலீசார், 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










