» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோத மது விற்பனை: 12 போ் கைது

வியாழன் 13, ஜூன் 2024 8:02:39 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்னையில் ஈடுபட்டதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மது விற்பனையில் ஈடுபட்டதாக 12 பேரைக் கைது செய்து, 170 மது பாட்டில்கள், ரூ. 7,420-ஐ பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory