» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளத்தால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடல்!
புதன் 12, ஜூன் 2024 4:34:29 PM (IST)

தூத்துக்குடியில் வெள்ளத்தால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடினார்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரும் மழையால் வீடுகளை இழந்த மற்றும் வீடுகள் பெரும் சேதமடைந்த 126 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்திருந்தார். அந்தப் பயனாளிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி அவர்களது தற்போதைய நிலை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர்கள் கல்யாண சுந்தரம், சுரேஷ்குமார், தனசிங், முனிர் அகமது, உதவி தாசில்தார் பாரதிமீனா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணவேல்ராஜ், செல்வக்குமாா், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜேஷ்கண்ணா, செந்தில்குமார், ரவிசந்திரன், ரத்தினராஜ், சண்முககனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










