» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஞ்சாலங்குறிச்சி திருவிழா பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

வெள்ளி 10, மே 2024 4:00:53 PM (IST)



பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். 

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா  இன்று (10.05.2024) மற்றும் நாளை (11.05.2024) நடைபெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து காவல் துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory