» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை
திங்கள் 4, மார்ச் 2024 3:47:17 PM (IST)

நாசரேத்தில் ரூ.26 லட் சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சி 12 வது வார்டு திருவள்ளுவர் காலனியில் நமக்கு நாமே திட்டம் மூலமாக ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு ஊர் மக்கள் நிதி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிதி மற்றும் அரசின் நிதி மூலமாக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமிபூஜைக்கு பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.
துணை தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ் வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், இளநிலை பொறியாளர் விஜயகுமார், உதவியாளர் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிசயமணி, ஐஜினஸ்குமார்,ரவிந்திரன், பத்திரகாளி,ரதிசந்திரன், சாமுவேல், ஸ்டெல்லா அப்பாதுரை, பெனிட்ரோ, ஜெயா, அனி சாலமோன்,ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
