» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக சிறப்பு பயிற்சி

வெள்ளி 1, டிசம்பர் 2023 4:14:57 PM (IST)



தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு  பெறுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
கல்லூரியில் மாணவர்கள் படிக்கும் போதே 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு திறன்  பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு கல்லூரி வளாகத்தில் நவீன ஆய்வகங்கள் உள்ளன. கடந்த வருடம் கல்லூரியில் பயின்ற 98 சதவீத மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் 100 சதவீத இலக்குடன் அனைத்து துறை மாணவர்களுக்கு தினந்தோறும் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள கட்டமைப்புகளுடன் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெறலாம். இந்த பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்  ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர்  ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் பேராசிரியர் ரீகன் ஆகியோர் செய்திருந்தனர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory