» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 21 மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு!

சனி 18, மார்ச் 2023 12:25:49 PM (IST)



தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 21 மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் கொட்டில் அமைத்து பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மேற்படி அறிவிப்புகளுக்கு மாறாக அலைந்து திரிந்த 21 மாடுகள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Mar 18, 2023 - 01:19:46 PM | Posted IP 162.1*****

மிக சரியான நடவடிக்கை. வாழ்த்துக்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory