» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி பட்டறை!
ஞாயிறு 27, ஜூலை 2025 8:11:20 PM (IST)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் மெர்லின் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரி சிவில் துறை தலைவர் ரஞ்சன் குனராஜ் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். இதில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை லீனா நன்றி கூறினார்.
ஆசிரியை அனுசியா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா,முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், மின்னனுவியல் துறை தலைவர் பெனிட்டா ராஜு , நூலக அலுவலர் சாமுவேல்ராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர், கல்லூரி தொடர்பு அலுவலர் ஜான் வெலிங்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


