» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி பட்டறை!
ஞாயிறு 27, ஜூலை 2025 8:11:20 PM (IST)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் மெர்லின் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரி சிவில் துறை தலைவர் ரஞ்சன் குனராஜ் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். இதில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை லீனா நன்றி கூறினார்.
ஆசிரியை அனுசியா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா,முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், மின்னனுவியல் துறை தலைவர் பெனிட்டா ராஜு , நூலக அலுவலர் சாமுவேல்ராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர், கல்லூரி தொடர்பு அலுவலர் ஜான் வெலிங்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

