» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழா

வெள்ளி 11, ஜூலை 2025 5:51:28 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் முதல்வர் ஜெஸி பெர்னாண்டோ, மருத்துவர் பொன்ரவி, மருத்துவர் பிரிய தர்ஷினி, மருத்துவர் சுந்தர் லிங்கம் மூவரும் உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை உரையாற்றினார்கள். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடும்ப நலச் செயலகம், தேசிய சேவை திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory