» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழா
வெள்ளி 11, ஜூலை 2025 5:51:28 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதல்வர் ஜெஸி பெர்னாண்டோ, மருத்துவர் பொன்ரவி, மருத்துவர் பிரிய தர்ஷினி, மருத்துவர் சுந்தர் லிங்கம் மூவரும் உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை உரையாற்றினார்கள். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடும்ப நலச் செயலகம், தேசிய சேவை திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


