» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 மரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் உணவு தினமும் வைத்து வருகிறாா்கள். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் கம்பு, கேழ்வரகு, புல் போன்ற உணவுகளை விலங்கியல் துறை மாணவிகளே தினமும் வைத்து கவனித்து வருகிறார்கள்.
தினமும் நிறைய பறவைகள் சாப்பிட்டு செல்வது மனநிறைவாக உள்ளது என்றார் டாக்டர் ஜோஸ்லின். விலங்கியல்துறை மாணவி கூறும் போது "இந்த காலத்தில் பறவைகள் அழியாமல் இருப்பதற்கு நாங்கள் விலங்கியல்துறை சார்பில் தினமும் தண்ணீர் ஊற்றி உணவு வைத்து பறவைகளை பாதுகாத்து வருவதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


