» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி!
வெள்ளி 10, மே 2024 9:35:01 PM (IST)

பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி பெற்றுள்ளது.
கோவில்பட்டி நாடார் மே.நி.பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோர் 256. தேர்ச்சி பெற்றோர் 253 . தேர்ச்சி சதவீதம் 99% மாணவி அனிதா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி காவ்யா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் லட்சுமண காந்த் 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
சாதனை படைத்த மாணவர்களை நாடார் உறவின் முறைத் துணைத் தலைவர். செல்வராஜ் பொருளாளர் சுரேஷ்குமார் செயலர் ஜெயபாலன்,பள்ளிச் செயலர் ஆர்எஸ் ரமேஷ். பள்ளிப் பொருளாளர் சண்முகராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதிபாசு , தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், உட்பட அனைவரும் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)
