» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி ஊராட்சியில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
வியாழன் 28, மார்ச் 2024 3:04:44 PM (IST)
மூக்குப்பீறி ஊராட்சியில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், மூக்குப்பீறி ஊராட்சியில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி தலைவர் கமலா கலை அரசு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர் கலை அரசு ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா, எஸ். பி. ஐ.மாநில பயிற்றுனர் கல்யாணி, சுகாதார ஊக்குனர் பானுமதி, சித்திரை செல்வி, மக்கள் நல பணியாளர், ஆறுமுகசுந்தரி சமூகவள பயிற்று னர், எல்சி, சமூகவளபயிற்றுனர், கணேசன், விஜயா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.