» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா
புதன் 23, நவம்பர் 2022 12:46:38 PM (IST)

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புதிதாக துவங்கப்பட்டது. சங்கத்தின் தலைவராக முன்னாள் மாணவர் விக்னேஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் ஜாய் சுகந்திபாய், துணை செயலாளராக முன்னாள் மாணவர் ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கினார். மேலும் கல்லூரி தலைவர் ஜோஷ்வா, துணை தலைவர் ஸ்டீபன், செயலர் ராஜ்கமல் பெட்ரோ, கல்லூரி முதல்வர் ரிச்சர்ட், கல்லூரி யின் ஆட்சிக்குழு உறுப்பினர் வினோத், ராஜசேகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூக்குபீறி தூய மாற்கு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:23:39 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட 10 நாட்கள் சிறப்பு முகாம்!
சனி 30, செப்டம்பர் 2023 12:15:35 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புள்ளிவிவர பகுப்பாய்வு பயிற்சி!
புதன் 27, செப்டம்பர் 2023 5:29:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!
புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)
