» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எல்இடி டிவி வழங்கல்
திங்கள் 21, நவம்பர் 2022 3:57:24 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ஆய்வக பயன்பாட்டிற்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பாக எல்இடி டிவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2100க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளின் ஆய்வக பயன்பாட்டிற்காக பள்ளி ஆசிரியர்கள் சார்பாக ரூ.62ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ருத்ரத்ன குமாரி, கண்ணன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதாவிடம் வழங்கினர். எல்இடி டிவி வழங்கிய ஆசிரியர்களுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூக்குபீறி தூய மாற்கு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:23:39 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட 10 நாட்கள் சிறப்பு முகாம்!
சனி 30, செப்டம்பர் 2023 12:15:35 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புள்ளிவிவர பகுப்பாய்வு பயிற்சி!
புதன் 27, செப்டம்பர் 2023 5:29:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!
புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)
