» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:33:05 AM (IST)

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் என்று வாலிபர சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெ.நேசமணி, மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த மழை நீர் வடிகாலை சுத்தம் செய்து மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இன்னும் சில மாதங்களில் மழை பெய்யும் நிலையில் இது போல் உள்ள கால்வாய்களை அரசு அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)









சந்திரன்Aug 11, 2026 - 01:40:59 PM | Posted IP 104.2*****