» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் நிறுவன நீர் ஆதாரத்திற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 2:25:49 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமையவுள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்காக தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் அள்ளிகுளம் சிப்காட் பகுதியில் அமையவுள்ள ஏப்ரல் பைபர் ரிசோர்ஸ் கம்பெனி நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்தினை தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.டி.பி பிளான்டில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய் அமைக்கப்படவுள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர், பக்கில் ஓடை விரிவாக்கப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








