» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1 லட்சம் புகையிலை கார் பறிமுதல்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2பேர் கைது
புதன் 5, ஆகஸ்ட் 2026 2:09:26 PM (IST)

தூத்துக்குடியில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் காரை பறிமுதல் செய்து அதில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர் சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை கூல்பேட் உள்பட பண்டில் பண்டலாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது இத மதிப்பு ஒரு லட்சத்து 11,500 இவற்றை காருடன் பறிமுதல் செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








