» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1 லட்சம் புகையிலை கார் பறிமுதல்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2பேர் கைது
புதன் 5, ஆகஸ்ட் 2026 2:09:26 PM (IST)

தூத்துக்குடியில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் காரை பறிமுதல் செய்து அதில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர் சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை கூல்பேட் உள்பட பண்டில் பண்டலாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது இத மதிப்பு ஒரு லட்சத்து 11,500 இவற்றை காருடன் பறிமுதல் செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)








