» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மரத்தடி விழுந்ததில் தொழிலாளி பரிதாப சாவு
புதன் 5, ஆகஸ்ட் 2026 11:29:40 AM (IST)
தூத்துக்குடியில் மரத்தடிகளை லாரியில் ஏற்றும் போது சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் ஆறாவது தெருவில் வசிப்பவர் தங்கமுத்து. இவரது மகன் சுந்தரபாண்டி (57). இவர், தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கண்டெய்னர் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் மரக்கட்டைகளை மொத்தமாக பெல்ட் மூலம் கட்டி லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் மரக்கட்டைக்குள் சிக்கிமயக்கம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








