» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாயிலில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) வ.உ.சி கல்லூரி கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் அன்சிலின் ஜெமிமா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் கூட்டுப் படைகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
முட்டாள்Mar 6, 2026 - 12:00:44 PM | Posted IP 104.2*****
இந்த படித்த முட்டாளுக்கு வரலாறு என்றே தெரியாது. அங்கு இஸ்லாமிய தீவிரவாதி அரசு அப்பாவி படித்த பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த முட்டாள் மாணவர்களை பிடித்து ஈரானுக்கு அனுப்பி விடுங்க.
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)










indianMar 6, 2026 - 04:11:30 PM | Posted IP 172.7*****