» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி!

சனி 27, ஏப்ரல் 2024 8:18:30 PM (IST)

மணியாச்சி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி கடம்பூர் ரயில் நிலையம் இடையே இன்று காலை 10:30 மணியளவில் அவ்வழியாக சென்ற ஒரு ரயில் வண்டியில் இருந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. அவரது முகம் சிதைந்து உள்ளது. இதுகுறித்து இளவேளங்கால் கிராம நிர்வாக அலுவலர்  கன்னிவேல்  கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory