» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பயணிகள் நிழற்குடை புதுப்பிப்பு

வெள்ளி 29, மார்ச் 2024 9:19:03 PM (IST)



சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நரசன்விளை கிராமத்தில் பேருந்து பயணிகள் நிறுத்தம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நரசன்விளை கிராமத்தில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடை ரூ.82,600 மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையை நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர் கேசவன் திறந்து வைத்தார். விழாவில் நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory