» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணியாச்சி - ஒட்டநத்தம் ரயில்வே கேட்டுகள் மூடப்படும் : தெற்கு ரயில்வே தகவல்

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 3:01:39 PM (IST)

மணியாச்சி  - ஒட்டநத்தம் ரயில்வே கேட்டுகள் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரயில் நிலையம் மற்றும் மணியாச்சி  - ஒட்டநத்தம் சாலையில் உள்ள  ரயில்வே கேட் எண். 469 மற்றும் 469a ஆகிய இரு ரயில்வே கேட்டுகளும்  அவசர தண்டவாள பராமரிப்பு பணி காரமாக நாளை 29.04.24 மற்றும்  நாளை மறுநாள் 30.04.24 இரு  நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory