செந்தில்Dec 13, 2018 - 12:25:15 PM | Posted IP 162.1*****
போராடுற மக்களை சுட்டு கொல்லணும்னு எந்த சட்டம் சொல்லுச்சு / மக்கா (சட்டத்தை முதலில் கையில் எடுத்து யார்)
தமிழ்செல்வDec 13, 2018 - 11:09:43 AM | Posted IP 162.1*****
sterlite திறக்கப்படும்போது எவனும் வாய் திறக்க கூடாது என்று கம்பெனியின் கைக்கூலியாக காவல் துறை பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் செயல்படுவது நன்றாக தெரிகிறது. ஆனால் மக்கள் புரட்சி என்று ஒன்று இருக்கிறது. அதை ஆட்சியாளர்களும் நீதி மன்றமும் தங்களுக்கு வசதியாக மறந்து விடுகின்றனர். அதுதான் தூத்துக்குடியில் நடக்கும்.
மக்கா!Dec 13, 2018 - 06:39:22 AM | Posted IP 172.6*****
போராளிகளின் பேச்சும் எல்லை மீறியது தான்!! யாராகினாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டுமே தவிர சட்டத்தை கையில் எடுப்பது போல் பேசுவது பொது அமைதியை்கண்டிப்பாக குலைக்கும்!!
UnmaiDec 12, 2018 - 06:44:57 PM | Posted IP 103.2*****
Money paid by STERLITE......... Sterlite and Government .....ARAAJAHAM...
நிஹாDec 12, 2018 - 06:29:40 PM | Posted IP 141.1*****
அரசு மிக பிரமாதமாக செயல் படுகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்ச்சி வேண்டும்?
செந்தில்Dec 13, 2018 - 12:25:15 PM | Posted IP 162.1*****