» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மரியன்னை கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:37:54 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் இனிகோ நகர் பகுதியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பேரணி நடைபெற்றது. மாணவிகள் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பலகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்வு செயலாளர் எஸ். குலந்தை தெரசா, முதல்வர் ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இப்பேரணியை சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

