» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மரியன்னை கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:37:54 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் இனிகோ நகர் பகுதியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பேரணி நடைபெற்றது. மாணவிகள் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பலகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்வு செயலாளர் எஸ். குலந்தை தெரசா, முதல்வர் ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இப்பேரணியை சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


