» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)



தூத்துக்குடியில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற நிகழ்வை இன்று 3 தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனுடன் இணைக்கப்பட்ட ஹோலி கிராஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி, செயிண்ட் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 155 என்.சி.சி கேடட்கள் கலந்து காெண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி அதிகாரிகள் லொலிடா ஜூட், கிறிஸ்டினா ரேகா மற்றும் அல்பினா மேரி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory